Friday, December 16, 2011

மின்சாரம் தயாரிக்கும் முறை


காந்தத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதைக் காணப் போகிறோம். சாதாரணமாக இது தான் நடக்கிறது.

நான்கு வலிமை வாய்ந்த காந்தங்களின் நடுவே ஒரு ஆணியைச் செலுத்துங்கள். படத்தில் காட்டியுள்ள படி மிக நுண்ணிய செம்பு வயர்களை இந்த ஆணி, காந்தப் பெட்டியைச் சுற்றி மேலும் மேலும் கட்டுங்கள். பின்னர் இரு நுனிகளையும் ஒரு பல்பில் படுமாறு வைத்து விட்டு காந்தத்தை ஆணி மூலம் சுழற்றினால், ஹுரே! பல்பு ஒளிரும். (கவனம்: இங்கு வருவது AC மின்சாரம் ஆகும். (நேர் மின்சாரம் அல்ல) அதற்கேற்ற பல்பு, அதுவும் வோல்டேஜ் குறைந்தது தான் இவ்வாறு இயங்கும்!

0 comments: